Thursday 10 April 2014




கடல் - அன்னை

தப்பி செல்ல நினைக்கும் அலைகளை

தனக்குள் இழுக்கும் கடல் போல,

விட்டு செல்ல நினைக்கும் மகனை

பாசத்தால் அரவணைப்பவளே அன்பு தாய்!!!